செல்லப் பிராணி வாங்கச் சென்ற ஒருவர், அழகான நாய் ஒன்றைப் பார்த்து அசந்து போய் நின்றார்.
"விலை என்ன?" என்று கேட்டார்.
"ரூ. 25,000/-" என்றார் கடைக்காரர்.
‘‘ஊரைக் கொள்ளை அடிக்கிறீர்கள். ஒரு நாய்க்கு இவ்வளவு விலை ரொம்ப அதிகம்!’’ என்றார்.
கடைக்காரர், “நீங்கள் அப்படிப் பேசக் கூடாது. இது மிக விசுவாசமான ஒரு நாய். அதனால்தான் இத்தனை விலை!” என்றார்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்… இதை 7 முறை விற்று விட்டேன், 7 முறையும் விற்ற 12 மணி நேரத்தில் என்னிடம் திரும்பிவிட்டது!’'
"விலை என்ன?" என்று கேட்டார்.
"ரூ. 25,000/-" என்றார் கடைக்காரர்.
‘‘ஊரைக் கொள்ளை அடிக்கிறீர்கள். ஒரு நாய்க்கு இவ்வளவு விலை ரொம்ப அதிகம்!’’ என்றார்.
கடைக்காரர், “நீங்கள் அப்படிப் பேசக் கூடாது. இது மிக விசுவாசமான ஒரு நாய். அதனால்தான் இத்தனை விலை!” என்றார்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்… இதை 7 முறை விற்று விட்டேன், 7 முறையும் விற்ற 12 மணி நேரத்தில் என்னிடம் திரும்பிவிட்டது!’'
No comments:
Post a Comment